திங்கள், 7 ஜனவரி, 2013


டெல்லி பாலியல் பலாத்கார வழக்கு : குற்றவாளிகள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்


டெல்லியில் கடந்த மாதம் இடம்பெற்ற பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 பேரில் ஐவர் இன்று டெல்லி சாகெத் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்பட்டனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப டீசல் விலை உயர வாய்ப்பு


தற்போது எண்ணெய் நிறுவனங்கள் அதிக இழப்பை சந்தித்து வரும் வேளையில், டீசல் விலை உயர வாய்ப்பு அதிகரித்து உள்ளது.

புகாரைப் பதிவு செய்ய மறுக்கும் போலீசாரை உடனே சஸ்பென்ட் செய்ய வேண்டும் : மத்திய உள்துறை செயலாளர்!


புகாரைப் பதிவு செய்ய மறுக்கும் போலீசாரை உடனே சஸ்பென்ட் செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே. சிங் கூறியுள்ளார்.

சிறார் துஷ்பிரயோகம், படுகொலை : 3 வருடங்கள் மட்டுமே சிறைத்தண்டனை?


6 வயது சிறுமி ஒருவரை பாலியல்  பலாத்காரப்படுத்தி படுகொலை செய்துவிட்டு, சிறுவர் சீர் திருத்தச்சட்டத்தை பயன்படுத்தி தப்பிக்க முனையும் பருவ வயதினர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட குறைந்த பட்ச தண்டனையை எதிர்த்து  டெல்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.

மும்பை தூலேவில் கலவரம் : காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் நால்வர் பலி


மகாராஷ்டிராவின் மாதவ்புரத்தில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நால்வர் பலியாகியுள்ளனர்.

தென் மாநிலங்களின் மதுபான விற்பனையில் தமிழகம் முதலிடம்


ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை ஒப்பிடும்போது, மதுபான விற்பனையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கை சொல்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக