மொள்ளமாறியும் முடிச்சவிக்கிகளும்?
1:05 PM No comments
மொள்ளமாறி, முடிச்சவிக்கித்தனம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதையெல்லாம் தாண்டிவிட்டார்கள் இந்த அரசியல் பொறுக்கிகள். லோக் ஆயுக்தா என்றால் நமெக்கெல்லாம் தெரியும், தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள், அது ஊழலுக்கு எதிராக விசாரணை செய்யும் ஒரு மாநில நீதியமைப்பாகும். லோக் ஆயுக்தாவின்...
தமிழின துரோகியும் இந்திய துரோகியும்?
8:42 AM 1 comment
தமிழ் இன துரோகி ராஜபக்சேக்கு மறைமுகமாக இல்லை நேரடியாகவே ஜெயலலிதவும், பாரதிய ஜனதாவும் துணை போகிறது. ஏன் தெரியுமா தமிழகத்தில் சேது கால்வாய் நிறைவேறினால் உலக நாடுகளின் கப்பல் போக்குவரத்து இந்திய கடல் வழியாகவும் தமிழக எல்லை வழியாகவும் தன் பயணத்தை தொடங்கும். எனவே இதுவரை உலக நாடுகளின் கப்பல் பயணம் இலங்கையை...
அயோக்கியனுக்கு அடிமை சேவகம் செய்யும் ஊடகங்கள்!
7:16 AM No comments
புதுடெல்லி: 2002ல், நடந்த கலவரத்தின் சூத்திரதாரி, இனக்கலவரத்தை முன் நின்று நடத்தும் ஒரு அயோக்கிய முதல்வர் என்றால் மிகை இல்ல. குஜராத்தில் மீண்டும் கலவரம் : முஸ்லிம் நிறுவனங்களுக்கு தீ வைப்பு; மீடியாக்கள் மூடி மறைப்பு!..... !! குஜராத் கலவரத்தின் 11ம் ஆண்டு நினைவாக, இந்த ஆண்டும் "VHP"...
மத(ம்)த்தால் வீழ்ந்த மகாத்மா?
7:30 AM No comments
மகாத்மாவை சூட்டு வீழ்த்த மத(ம்) தீவிரவாதத்தால் முடியும் என்பதற்கு இது ஒன்றே போதும். இப்படியாவது. இப்பயாவது புரிந்து கொள்ளுங்க. மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது பிரிட்டனின் பிரதமராக இருந்த விஸ்ட்டன் சர்ச்சில் , இந்திய பிரதமர் நேருவுக்கு ஒரு தந்தி கொடுத்தார். அதில்...
செத்தவன் ஓட்டு போட்டான் ஆனா இப்போ?
7:46 AM 1 comment
ஊடகத்துறையின் ஊத்தை தனம்(அசிங்கம்) ஒவ்வொரு நாளும் அசிங்கப்பட்டு கொண்டு இருக்கிறது இந்திய ஊடகங்கள். அடப்பாவிகளா !! இதுவரை செத்தவன் ஓட்டு மட்டும் தான் போட்டான் இந்தியாவுல... இப்போ குண்டும் வைக்க ஆரம்பிச்சுட்டாங்களா ..? *இந்திய "விபசாரத்துறையினரின் (ஊடகத்துறை) மற்றுமொரு...
விடை தெரியா வினாக்கள் விடை உண்டா!?
6:40 AM 1 comment
மக்களின் திடுக்கிடும் சந்தேகங்கள்...............!! விடை தெரியாத கேள்விகள்.............??? விடை உண்டா! உங்களிடம்!? இன்றைய தினம் மகாராஷ்டிரா மாநிலத்தில் கூலிப்படை தீவிரவாதியான அஜ்மல் கசாபை தூக்கில் போடப்பட்டது...... இந்த தூக்கு தண்டனையை காவல்துறையின் இரகசிய பிரிவு அதிகாரிகள் தூக்கிலிட்டதாக கூறப்படுகிறது.....பாகிஸ்தானிலிருந்து...
இது காதலா காமமா!?
7:02 AM No comments
காதலர் தினமாம். அண்மைக் காலமாக இந்தியாவெங்கும் இளம் பருவத்தினர் இத்தினத்தை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இவ்வாண்டும் பல நாட்களுக்கு முன்பாகவே கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன.‘காதல் சாத்தியமானதே’ என்ற முழக்கத்துடன் அறிவுஜீவிகளும், பெண்ணீயவாதிகளும், உரிமைகளுக்காக முழக்கமிடும் சில அமைப்புகளும் காதலர்களுக்கு...
வி(ஷ)ஸ்வரூபத்தை இப்படியும் தடுக்கலாம்?
6:56 AM 1 comment
இந்திய திரு நாட்டில் எந்த ஒரு செயலுக்கும் மத சாயம் பூசுவது வழக்கமாகிவிட்டது, ஊடகங்கள் முதற்கொண்டு அரசியல்வாதிகள் மற்றும் கூத்தாடிகளையும் தொடர்கிறது., தீவிரவாதம் செய்கிறவன் மட்டும்தான் தீவிரவாதியா அதை விதைப்பவனும் தீவிரவாதிதான். எனதருமை இஸ்லாமிய சகோதரனே......ஒரு நிமிடம்...!? நீ தீவிரவாதியா? உன்னுடைய...
ஆடை அவிழ்ப்பும் அரசியல் ஆதாயமும்!?
7:32 AM 1 comment
லக்னோ: ஆடை அவிழ்ப்பதை கூட அரசியலாக்கும் இந்த அரசியல் அசிங்கங்கள் அடுத்து இவரை இந்திய உயர்ந்த பதவியான பிரமர் பதவியை இவருக்கு கிடைத்தால் என்ன நடக்கும் அறிவுள்ளவர்களே சிந்திப்பீர். அடுத்த வாரம் மகா கும்பமேளாவுக்கு வருகை தரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அரசியலை கலந்தால் தடுப்போம் என்று சமாஜ்வாதி கட்சி...
கூறுபோட வந்த கொள்ளிகட்டைகள்!?
7:31 AM No comments
தேசத்தை கூறுபோட வந்த கொள்ளிகட்டைகள் யார் என்பது சொல்லாமலே புரிந்துவிடும். தேசத்தின் பல பாகங்களிலும் குண்டுகள் வெடிக்கச்செய்து அதை சிறுபான்மையினர் தலையில் போட்டுவிட்டு ஒன்று அறியாதவர்கள் போல் இந்தனை காலங்கள் ஒதுங்கி,ஒளிந்து இருந்தனர். அது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தேசத் துரோகிகள்ளின் முகம்....
பாலுணர்வு பக்தியும் குத்தாட்ட கூத்தாடிகளும்!!
7:25 AM No comments
மகாத்மா காந்தி அவர்களுக்கு பகுத்தறிவு சிந்தனை சிறுவயது முதலே வந்து விட்டது. அவர் சொன்னதை இங்கு தந்துள்ளோம். கோயில்கள் விபச்சார விடுதிகள் -காந்தியார் சொன்னது சரியா? பார், பார், ஜப்பான் பார், ஜெர்மன் பார்! என்று சாலையோரத்தில் பயாஸ்கோப் வைத்துப் படம் காட்டுவார்கள். அதற்குக் கட்டணமும் வசூலித்து விடுவார்கள்...
காம வெறியில் அலையும் இந்திய சிப்பாய்?
8:14 AM No comments
நாட்டு குடி மக்களுக்கு பாதுகாப்புக்குத்தான் ராணுவம், ஆனால் இங்கு இந்திய ராணுவ (அ)யோக்கியர்கள் என்ன செய்கிறார்கள் கொஞ்சம் நீங்கள்தான் பாருங்களேன். (இந்திய இராணுவ சிப்பாயின் காம வெறி). இது அசாமில் அண்மையில் நடந்த உண்மைச் சம்பவம். தன்னை பலாத்காரமாக பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்த முனைந்த இந்திய இராணுவ...
ஆடு மாடுகளுடன் வந்த அசிங்கங்கள்?
7:34 AM 3 comments
ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு அடுத்த வேலைக்கு உணவோ, உடையோ, தங்க இடமோ இல்லாமல் இந்தியாவுக்குள் வந்த ஒரு கூட்டம் யார் என்று சொல்லத்தேவையில்லை.? அவர்கள் செய்யும் அயோக்கியத்தனங்களை இங்கே தந்துள்ளோம். கடந்த வாரத்திற்கு முன்பு மலத்தில் வந்த செய்தியை மீள்பதிவு செய்து தந்துள்ளார் தோழர். இதை உங்களுடன் பகிர்ந்து...
வியந்துதான் போவீர்கள்!!!
7:31 AM 1 comment
வியக்க வைத்த என்னை உங்களையும் வியக்கவைக்க வியந்துதான் போவீர்கள்,. வியந்து தான் போவீர்கள் - 2 எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார். அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர். இலைகள் உதிர்க்காத மரம் - ஊசி இலை மரம். காட்டு வாத்து கருப்பு நிறத்தில்தான் முட்டையிடும். குளிர்...
பஸ்ஸில் மட்டும்தானா பாலியல்!?
7:04 AM 2 comments
புதுடில்லி: பெண்களுக்கு எதிராக வன்முறைகள், பாலியல் பலாத்கார குற்றங்கள் வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் பெண்களுக்கு எதிராக கற்பழிப்பு மற்றும் பாலியல் தொல்லைகள் போன்ற சம்பவங்கள் ஓடும் ரயில்களில் அதிகரிப்பது...
ஆட்டக்காரியின் அளப்பறிய சேவை!
6:19 AM No comments
ஆரிய சாயம் வெளுத்து போச்சு டும் டும் டும். இந்த ஆரிய கூத்தாடியின் ஆசை எது என்று தெரிந்து போச்சு டும் டும் டும். (நீலச்சாயம் வெளுத்துப் போச்சு! ராஜா(காவிசாயம்)வேஷம் கலைஞ்சு போச்ச) உண்மை முகத்தைக் காட்டிய காவி ஜெயலலிதாவின் பயங்கரவாத பேச்சு!(தினமல செய்தியின் ஒரு பகுதி) அடுத்த மத்திய அரசில் நாம் இருப்போம்:...
தோழிக்கும் போலிக்கும் பிடி வாரண்ட்?
7:01 AM 1 comment
ஒரு அரசு பதவியில் இருப்பவர் நீதி மன்றத்தையும், சட்டத்தையும் மதிக்கவேண்டும் அதைப்பார்த்து மக்கள் பின் பற்றுவார்கள், அனால் தமிழ் நாட்டில் நிலையோ வேறு? அடாவடி அராஜகம் செய்தாலும் அரசியலில் இருந்தால் தப்பித்துக்கொள்ளலாம் என்பது தான் இந்தியாவில் நடைமுறை ஆக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா (சொத்துக்கள் போலி பினாமி...
பலர் வாழ்க்கையை புரட்டி போட்ட மினாமி?
6:56 AM 1 comment
பலர் வாழ்க்கையை புரட்டி போட சுனாமியால் மாத்திரம்தான் முடியுமா?, தகுதி இல்லாதவரை தேர்ந்தெடுத்தாலும் பலர் வாழ்க்கை இப்படித்தான். முதாளியாக இருந்தவர் இப்போது காவலாளி., ஆரிய கூத்தாடி ஜெயா' ஆட்சியில். நாள் ஒன்றுக்கு 16 முதல் 18 மணி நேரம் மின்வெட்டு நிலவுவதால் பல குறுந்தொழில் முனைவோரின் ஜாப் ஆர்டர் பறிபோய்...
இந்தி(யா)ர்களுக்கு தலை குனிவு!!?
7:07 AM 3 comments
பாசிசம்,. இவர் கடந்த 17.11.12 அன்று மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் மரணமடைந்ததுதான் தாமதம் இவரை ஒரு மிகப்பெரிய தேசத் தியாகியைப் போலவும், இவரைப்போல நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் அளவுக்கதிகமான அக்கரை கொண்ட தன்னிகரில்லாத தலைவர் யாருமில்லை என்பது போலவும் ஊடகங்கள் படம் காட்டி பில்டப் கொடுத்தனர். சிவசேனா...
பயங்கரவாதிக்கு பால் (தாக்கரே) வார்க்கும் பார்ப்பனியம்?
5:16 AM 3 comments
வரலாற்றில் நிஜம் எது, பொய் எது என்று மக்களை சிந்திக்க செய்யாமல் திசை திருப்பும் இந்திய ஊடகங்கள். நேற்று பம்பாய் பயங்கரவாதி மறைந்ததற்கு எதோ தேச தியாகி மறைந்ததுபோல் ஆரிய வந்தேறி ஊடகங்கள் பயங்கரவாதி பால்தாக்கரேயை குளிப்பாட்டி கும்பாபிஷேகமே நடத்துகின்றனர்., பால்தாக்கரே மறைந்து விட்டாராம்! * இவர் செய்த...