செவ்வாய், 22 ஜனவரி, 2013

குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கேரளா இளைஞர் விடுதலை!


on 22 January 2013.

குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கேரளா மாநில இளைஞர் ஒருவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்ட நிலையில் அவர் நாடு திரும்பியுள்ளார். சவூதி அரேபியாவில் அண்மையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கின் விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் மேற்படி கேரளா இளைஞருக்கு..., 

திங்கள், 21 ஜனவரி, 2013

இன்றைய பிரதான மருத்துவம் செய்திகள்



கருவுறுதலை அதிகரிக்கும் உணவுகள்

கருவுறுதலை அதிகரிக்கும் உணவுகள் வைட்டமின் டி என்னும் சத்தானது, உடலுக்கு தேவைப்படும் கரையக்கூடிய வைட்டமின்களாகும். இவை தான், நாம் எந்த ஒரு உணவை உண்டாலும், அதில் உள்ள
மேலும் படிக்க

சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சி செய்தால் இதயத்துக்கு நல்லது: புதிய ஆய்வில் தகவல்

சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சி செய்தால் இதயத்துக்கு நல்லது: புதிய ஆய்வில் தகவல் அதிக கொழுப்பு சத்துமிக்க உணவு வகைகளை சாப்பிடுவதன் மூலம் உடல் நலத்துக்கு கேடு ஏற்படும். இதயம் பாதிக்கப்படும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் அவற்றை
மேலும் படிக்க

கொழுப்புகளை குறைக்கும் உணவுகள்

கொழுப்புகளை குறைக்கும் உணவுகள் உடல் எடையை அதிகரித்து விட்டு, அதை குறைக்க முடியாமல் ஜிம், தினமும் உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது போன்றவற்றை பின்பற்றி
மேலும் படிக்க

இளமையை மீட்டுத்தரும் ஆவகேடோ!

இளமையை மீட்டுத்தரும் ஆவகேடோ! ஆவகேடோ பழம் சரும ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் சிறந்தது. இயற்கையிலே சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றுகிறது. ஆவகேடோவின் பழத்தின்
மேலும் படிக்க

தோல் நோய்களுக்கு சிறந்தது கோவைக்காய்

தோல் நோய்களுக்கு சிறந்தது கோவைக்காய் கோவைக்காய் முழுவதும் மருத்துவகுணம் கொண்டது. காய், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை. கோவைக்காயின் கனிகள்
மேலும் படிக்க

செருப்பை வாங்க போறீங்களா இதை தெரிஞ்சுகுங்க‌!!!

செருப்பை வாங்க போறீங்களா இதை தெரிஞ்சுகுங்க‌!!! செருப்பை தேர்ந்தெடுக்கும் போது, அழகு மற்றும் அளவு ஆகியவை பொருத்தமாக இருக்கும்படி கவனித்துக் கொள்ள வேண்டும். செருப்புகளை தேர்ந்தெடுத்து அணிந்து,
மேலும் படிக்க

பெண்களின் மார்பக புற்று நோயை தடுக்கும் கேரட்

பெண்களின் மார்பக புற்று நோயை தடுக்கும் கேரட் கேரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பக புற்று நோய் முற்றாமல் காத்துக் கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவின் புளோரிடாவில் புற்று நோய்
மேலும் படிக்க

கேரட் மருத்துவ பயன்கள்

கேரட் மருத்துவ பயன்கள் கேரட்டில் உள்ள ‘ஏ’ வைட்டமின் கண்பார்வைக்கு நல்லது என்று தெரியும். இன்னொரு அதிசயமும் இருக்கிறது. கேரட்டை இரண்டு துண்டாக வெட்டி அதன் உள்பகுதியை
மேலும் படிக்க

உடல்வாகுக்கு ஏற்ற உடற்பயிற்சி சிறந்தது

உடல்வாகுக்கு ஏற்ற உடற்பயிற்சி சிறந்தது உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு தசைகள் வலுப்பெறவும் அழகான உடலமைப்பு கிடைக்கவும் வழி செய்வதுதான் உடற்பயிற்சி. அதனால், ‘ஜிம்’ செல்வதற்கு வயது வரம்பு
மேலும் படிக்க

சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள்

சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள் சீதாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. சீதாப்பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும்
மேலும் படிக்க

கருப்பாக இருப்பவர்களுக்காக சில டிப்ஸ்

கருப்பாக இருப்பவர்களுக்காக சில டிப்ஸ் இந்த உலகில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவ்வாறு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அழகு நிலையங்களுக்கு
மேலும் படிக்க

தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி

தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி தரையில் முதலில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் உடலின் பக்கத்தில் தளர்ந்த நிலையில் வைக்கவும். தலை,கைகள்,கால்கள் மற்றும்
மேலும் படிக்க

மனநிலை பாதித்தால் தாய் பால் சுரப்பு குறையும்

மனநிலை பாதித்தால் தாய் பால் சுரப்பு குறையும் சில தாய்மாருக்கு தனது பிள்ளைக்கு தேவையான அளவு பால் சுரப்பதில்லை என்று ஒரு ஆதங்கம் காணப்படுவதுண்டு. சிலருக்கு முதல் ஒன்றிரண்டு நாட்கள் பால் சுரக்கும்.
மேலும் படிக்க

பிரசவ வலியை அறிந்துகொள்ளும் அறிகுறிகள்!!!

பிரசவ வலியை அறிந்துகொள்ளும் அறிகுறிகள்!!! எந்த வலியை வேண்டுமானாலும் தாங்க முடியும், ஆனால் பிரசவ வலி வந்தால், அதைத் தாங்கிக் கொள்வது என்பது கடினமானது. ஆகவே கர்ப்பமாக இருப்பவர்கள்,
மேலும் படிக்க
1 2 3 4 5 ... > >>

வியாழன், 17 ஜனவரி, 2013


திங்கள், 14 ஜனவரி, 2013

தம்மாம் சர்வதேச இந்திய பள்ளி மாணவர்கள் சாதனை

பொது
ஞாயிற்றுக்கிழமை, 13 ஜனவரி 2013 23:05
தம்மாம் சர்வதேச இந்திய பள்ளி மாணவர்கள் சாதனை
அகில இந்திய மற்றும் வெளிநாடுகளில் படிக்கும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளுக்கான தேசிய விளையாட்டுப் போட்டி சென்னை வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் 27-ம் தேதி நடைபெற்றது. இதில் தம்மாம் சர்வதேச இந்திய பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் கலந்துக் கொண்டு பல பதக்கங்களை வென்றனர். அரபு நாடுகளில் உள்ள இந்தியப் பள்ளியிலிருந்து சென்று வெற்றி வாகை சூடியுள்ள இந்நிகழ்வு பலரையும் வியக்க வைத்துள்ளது.

முக்கியச்செய்திகள்

டயானாவிற்கு நினைவு தோட்டம் அமைக்க இளவரசர் ஹாரி திட்டம்
பிரிட்டன் இளவரசர் ஹாரி, தனது தாயார் டயானாவின் நினைவாக நினைவு தோட்டம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளார். இந்த தோட்டம் மே மாதம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது மாணவி வகுப்பறையில் கற்பழிப்பு!
நியூயோர்க்கில் மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது மாணவி வகுப்பறையில்‌ பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விவசாயிகள் துயரம் தீரட்டும், தமிழ் மண் செழிக்கட்டும்
தமிழரின் தொன்மைமிக்க வரலாற்றிலும், இன்றளவும் அவர்களின் வாழ்வில் மகிழ்வுடனும், பெருமையுடனும் கொண்டாடப்படும் திருநாளாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது.
பத்து கோடி மக்கள் ஒன்றாகக் கூடும் திருவிழா திரிவேணி சங்கமம்!
இந்தியாவில், அலகபாத் நகரில் நடக்கும், கும்ப மேளா, பனிரெண்டு ஆண்டுகளிற்கு ஒரு முறை நடப்பது. இதுதான் உலகில் அதிக பக்தர்கள் கூடும் திருவிழா.
இலங்கை அகதிகளுக்கு ஜெயலலிதா பொங்கல் பரிசு
முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவை அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் இலங்கை அகதிகள் முகாமில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
60 ஆண்டுகள் 214 செக்ஸ் கிரைம் மறைந்த டிவி பிரமுகரின் லீலைகள் அம்பலம்
இங்கிலாந்தின் டிவி நிகழ்ச்சி அமைப்பாளர் மறைந்த ஜிம்மி சவிலி, சிறுவர்கள் உள்பட 214 பேரிடம் செக்ஸ் லீலை நடத்தியதாக பொலிசார்
இரட்டையர்கள் இரட்டையர்களை திருமணம் செய்து, இரட்டை குழந்தைகளைப் பெற்ற அதிசயம்
பிரிட்டனில் இரட்டையராக பிறந்த இரு பெண்கள், தங்களைப் போலவே இரட்டையராக பிறந்த இரு ஆண்களை திருமணம் செய்து,
தீக்குள் புகுந்து தம்பியைக் காப்பாற்றிய வீரச்சிறுவன்
டொரொண்ட்டோவில் தனது ஓர் அறையில் தீப்பிடித்ததைப் பார்த்ததும் நிக்கோலஸ் டி ஷேன் என்ற 12 வயது சிறுவன் தன் தந்தையிடம் தெரிவித்து விட்டு உள்ளே ஓடினான்.
திருவையாறு தமிழிசை விழா இன்று தொடக்கம்
திருவையாறு அரசர் கல்லூரித் திடலில் 42 ஆம் ஆண்டு தமிழிசை விழா இன்று (ஜனவரி 14) தொடங்கவுள்ளது. தமிழிசை மன்றம் சார்பில் தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறவுள்ள இந்த
மகரஜோதி - சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
திங்கள்கிழமை மாலை பொன்னம்பல மேட்டில் மூன்று முறை ஜோதி காட்சியளிக்கும். அப்போது பக்தர்கள் ஜோதியை தரிசித்தவாறு எழுப்பும் சரண கோஷம் விண்ணை முட்டும்.

சனி, 12 ஜனவரி, 2013

மேலதிக செய்திகள்

முக்கியச்செய்திகள்

தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு - விபரம் இதோ..!
திருவள்ளுவர் விருது. பெரியார் விருது, அம்பேத்கர் விருது உள்ளிட்ட தமிழக அரசின் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன
பேச்சுவார்த்தையை பிற்போட்டது பாகிஸ்தான் – காரணம் என்ன?
எல்லைப் பாதுகாப்பு படை - பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் இடையிலான ஏரியா கமாண்டர்களின் வழக்கமான கூட்டம் ஜனவரி 16-ம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டது
உயிரோடு துடி, துடிக்க சிக்கியவரின் கண்களை தோண்டிய மாவோயிஸ்ட்
ஜார்க்கண்ட் மாநிலம் லேத்கர் பகுதியில் உள்ள அம்பேத்கர் காட்டுக்குள் கடந்த 6-ம் திகதி இந்திய மத்திய பொலிஸ் படைக்கும் மாவோயிஸ்டு தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது
நேபாளத்தில் 29 பேரை பலிகொண்ட பஸ் விபத்து!
நேபாளத்தின் டோட்டி மாவட்டத்தின் சத்திவான் மலைப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட 35 பேருடன் பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது
பனிப் பாறைகளில் சிக்கி தவித்த திமிங்கிலங்களை மீட்ட பொதுமக்கள்
பனிப் பாறைகளுக்கிடையே சிக்கி தவித்த திமிங்கிலங்கள் பொதுமக்களின் உதவியால் மீண்டும் கடலுக்கு திரும்பியுள்ளன
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நளினி – முருகன் இன்று சந்திப்பு!
வேலூர் சிறையில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரூ.1 இலட்சம் பணம், செல்போன்கள், உள்ளிட்ட 13 வகை தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன
​மனிதர்களைக் கொன்று மாமிசத்தை விற்ற நபருக்கு மரண தண்டனை!
தெற்கு சீனாவில் யுன்னான் மாகாணத்தை சேர்ந்தவன் ஷங்யாங்மிங் (57). இவர் தொடர்ச்சியாக பலரை கொலை செய்து, அவர்களின் உடலை வெட்டி மாமிசத்தை நாய்களுக்கு இரையாக்கியுள்ளார்
கறிவேப்பிலை விலை உயர்ந்துவிட்டது – கருணாநிதிக்கு கவலை!
அ.தி.மு.க. ஆட்சியில், கறிவேப்பிலை விலைகூட இரு மடங்கு உயர்ந்து விட்டது என, தி.மு.க. தலைவர் கருணாநிதி கவலை தெரிவித்துள்ளார்
கற்பழிக்கப்பட்ட 16 வயது சிறுமி தீக்குளிப்பு!
இந்தியாவின் அரியானா மாநிலம் சோனிபட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள பாடசாலையில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்
செக்ஸ்சுக்காக மாணவர்களுக்கு சிக்கன் கொடுத்த ஆசிரியை சிக்கினார்!
இங்கிலாந்தை சேர்ந்த எம்மாவெப்க்கு (42) திருமணம் ஆகி, 2 குழந்தைகள் உள்ளனர். இவர் ஒரு பாடசாலையில் ஆசிரியையாக பணிபுரிந்தார்