திங்கள், 14 ஜனவரி, 2013


முக்கியச்செய்திகள்

டயானாவிற்கு நினைவு தோட்டம் அமைக்க இளவரசர் ஹாரி திட்டம்
பிரிட்டன் இளவரசர் ஹாரி, தனது தாயார் டயானாவின் நினைவாக நினைவு தோட்டம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளார். இந்த தோட்டம் மே மாதம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது மாணவி வகுப்பறையில் கற்பழிப்பு!
நியூயோர்க்கில் மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது மாணவி வகுப்பறையில்‌ பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விவசாயிகள் துயரம் தீரட்டும், தமிழ் மண் செழிக்கட்டும்
தமிழரின் தொன்மைமிக்க வரலாற்றிலும், இன்றளவும் அவர்களின் வாழ்வில் மகிழ்வுடனும், பெருமையுடனும் கொண்டாடப்படும் திருநாளாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது.
பத்து கோடி மக்கள் ஒன்றாகக் கூடும் திருவிழா திரிவேணி சங்கமம்!
இந்தியாவில், அலகபாத் நகரில் நடக்கும், கும்ப மேளா, பனிரெண்டு ஆண்டுகளிற்கு ஒரு முறை நடப்பது. இதுதான் உலகில் அதிக பக்தர்கள் கூடும் திருவிழா.
இலங்கை அகதிகளுக்கு ஜெயலலிதா பொங்கல் பரிசு
முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவை அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் இலங்கை அகதிகள் முகாமில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
60 ஆண்டுகள் 214 செக்ஸ் கிரைம் மறைந்த டிவி பிரமுகரின் லீலைகள் அம்பலம்
இங்கிலாந்தின் டிவி நிகழ்ச்சி அமைப்பாளர் மறைந்த ஜிம்மி சவிலி, சிறுவர்கள் உள்பட 214 பேரிடம் செக்ஸ் லீலை நடத்தியதாக பொலிசார்
இரட்டையர்கள் இரட்டையர்களை திருமணம் செய்து, இரட்டை குழந்தைகளைப் பெற்ற அதிசயம்
பிரிட்டனில் இரட்டையராக பிறந்த இரு பெண்கள், தங்களைப் போலவே இரட்டையராக பிறந்த இரு ஆண்களை திருமணம் செய்து,
தீக்குள் புகுந்து தம்பியைக் காப்பாற்றிய வீரச்சிறுவன்
டொரொண்ட்டோவில் தனது ஓர் அறையில் தீப்பிடித்ததைப் பார்த்ததும் நிக்கோலஸ் டி ஷேன் என்ற 12 வயது சிறுவன் தன் தந்தையிடம் தெரிவித்து விட்டு உள்ளே ஓடினான்.
திருவையாறு தமிழிசை விழா இன்று தொடக்கம்
திருவையாறு அரசர் கல்லூரித் திடலில் 42 ஆம் ஆண்டு தமிழிசை விழா இன்று (ஜனவரி 14) தொடங்கவுள்ளது. தமிழிசை மன்றம் சார்பில் தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறவுள்ள இந்த
மகரஜோதி - சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
திங்கள்கிழமை மாலை பொன்னம்பல மேட்டில் மூன்று முறை ஜோதி காட்சியளிக்கும். அப்போது பக்தர்கள் ஜோதியை தரிசித்தவாறு எழுப்பும் சரண கோஷம் விண்ணை முட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக