சனி, 12 ஜனவரி, 2013


முக்கியச்செய்திகள்

தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு - விபரம் இதோ..!
திருவள்ளுவர் விருது. பெரியார் விருது, அம்பேத்கர் விருது உள்ளிட்ட தமிழக அரசின் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன
பேச்சுவார்த்தையை பிற்போட்டது பாகிஸ்தான் – காரணம் என்ன?
எல்லைப் பாதுகாப்பு படை - பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் இடையிலான ஏரியா கமாண்டர்களின் வழக்கமான கூட்டம் ஜனவரி 16-ம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டது
உயிரோடு துடி, துடிக்க சிக்கியவரின் கண்களை தோண்டிய மாவோயிஸ்ட்
ஜார்க்கண்ட் மாநிலம் லேத்கர் பகுதியில் உள்ள அம்பேத்கர் காட்டுக்குள் கடந்த 6-ம் திகதி இந்திய மத்திய பொலிஸ் படைக்கும் மாவோயிஸ்டு தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது
நேபாளத்தில் 29 பேரை பலிகொண்ட பஸ் விபத்து!
நேபாளத்தின் டோட்டி மாவட்டத்தின் சத்திவான் மலைப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட 35 பேருடன் பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது
பனிப் பாறைகளில் சிக்கி தவித்த திமிங்கிலங்களை மீட்ட பொதுமக்கள்
பனிப் பாறைகளுக்கிடையே சிக்கி தவித்த திமிங்கிலங்கள் பொதுமக்களின் உதவியால் மீண்டும் கடலுக்கு திரும்பியுள்ளன
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நளினி – முருகன் இன்று சந்திப்பு!
வேலூர் சிறையில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரூ.1 இலட்சம் பணம், செல்போன்கள், உள்ளிட்ட 13 வகை தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன
​மனிதர்களைக் கொன்று மாமிசத்தை விற்ற நபருக்கு மரண தண்டனை!
தெற்கு சீனாவில் யுன்னான் மாகாணத்தை சேர்ந்தவன் ஷங்யாங்மிங் (57). இவர் தொடர்ச்சியாக பலரை கொலை செய்து, அவர்களின் உடலை வெட்டி மாமிசத்தை நாய்களுக்கு இரையாக்கியுள்ளார்
கறிவேப்பிலை விலை உயர்ந்துவிட்டது – கருணாநிதிக்கு கவலை!
அ.தி.மு.க. ஆட்சியில், கறிவேப்பிலை விலைகூட இரு மடங்கு உயர்ந்து விட்டது என, தி.மு.க. தலைவர் கருணாநிதி கவலை தெரிவித்துள்ளார்
கற்பழிக்கப்பட்ட 16 வயது சிறுமி தீக்குளிப்பு!
இந்தியாவின் அரியானா மாநிலம் சோனிபட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள பாடசாலையில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்
செக்ஸ்சுக்காக மாணவர்களுக்கு சிக்கன் கொடுத்த ஆசிரியை சிக்கினார்!
இங்கிலாந்தை சேர்ந்த எம்மாவெப்க்கு (42) திருமணம் ஆகி, 2 குழந்தைகள் உள்ளனர். இவர் ஒரு பாடசாலையில் ஆசிரியையாக பணிபுரிந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக