செவ்வாய், 8 ஜனவரி, 2013


மஹராஷ்ட்ரா:முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்வு!...

dhule
துலே(மஹராஷ்ட்ரா):மஹராஷ்ட்ரா மாநிலம் துலேயில் நிகழ்ந்த வகுப்பு கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. போலீஸ் உடபட 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மும்பையில் இருந்து 350 கி.மீ தொலைவில் உள்ள துலேயில் நிகழ்ந்த வகுப்பு கலவரத்தில் நேற்று முன் தினம் 3 பேர் பலியானார்கள். இம்ரான் அலி (வயது 20), அஸீம் ஷேக் (வயது 25), ஸயீத் அஹ்மத் (வயது 23) ஆகியோர் மரணமடைந்தனர். போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கடுமையாக காயமடைந்த ஒருவர் நேற்று காலை மரணமடைந்தார். காயமடைந்த 50க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் உள்பட 200…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக