ஞாயிறு, 19 மே, 2013

தேர்தல் முடிந்தும் பாகிஸ்தானில் தொடரும் வன்முறைகள் : எதிர்க்கட்சிப் பெண் தலைவர் சுட்டுக் கொலை



பாகிஸ்தானின் பிரதான எதிர்க் கட்சிகளில் ஒன்று முன்னால் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் கட்சியான தெஹ்ரி-இ-இன்சாஃப் ஆகும். இக்கட்சியின் சிந்து மாகாணத் துணைத் தலைவராகக் கடமையாற்றி வந்தவர் சாக்ரா சாகித் ஹுசைன் ஆவார்.
இவர் சனிக்கிழமை இரவு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.

புதுடெல்லி வந்தடைந்தார் சீனப்பிரதமர் : இன்று மாலை மன்மோகன் சிங்குடன் சந்திப்பு



சீனப் பிரதமர் லீ கெகியாங் இன்று நண்பகல் புதுடெல்லியை வந்தடைந்தார்.

11 மாத குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதி கோரி பெற்றோர் மனு..!

[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013
பத்து மாதம் சுமந்து பெற்ற, 11 மாத குழந்தையை, கருணை கொலை செய்ய அனுமதி கோரி, கலெக்டரிடம், பெற்றோர் மனு கொடுத்துள்ளனர்.

செவ்வாய், 14 மே, 2013

முக்கிய செய்திகள்


முக்கிய செய்திகள்

சென்னை ஒண்லினே

சென்னை ஒண்லினே இருந்து இன்னும்…

மாலை மலர்

மாலை மலர் இருந்து இன்னும்…

தட்ஸ் தமிழ்

தட்ஸ் தமிழ் இருந்து இன்னு