on Saturday, 12 January 2013 13:29.
|
|
சீனாவில்
கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவினால் மண்ணில் புதைந்து 46 பேர்
பலியாகியுள்ளனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. சீனாவின் யுனான்
மாகாணத்தில் கடுமையான தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மலைக்கிராம பகுதிகளில்
இன்று காலை திடீரென மண்சரிவு ஏற்பட்டது.
|
on Saturday, 12 January 2013 13:11.
|
|
டெல்லி
மருத்துவ மாணவி கொடூர கற்பழிப்பு மற்றும் அதனைத் தொடர்ந்த 13 நாட்கள் வேதனைக்குப்
பிறகான அவரது பரிதாப மரணத்திற்கு நீதி கிடைக்கவேண்டும் என்று ஐ.நா. பெண் அதிகாரி
மிச்செல் பாச்செலெட் வலியுறுத்தியுள்ளார். சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான
Michelle Bachelet... |
on Saturday, 12 January 2013 10:45.
|
|
ரிசானா
நபீக் சவூதியில் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டமையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்
ஆணையாளர் நவநீதம்பிள்ளை கண்டித்துள்ளார். சவூதி அரேபியாவில் 2005 ஆம் ஆண்டு
பணிப்பெண்ணாக சென்ற ரிசானா, ஒரு வாரக்காலத்தில் குறித்த வீட்டின் குழந்தைக்கு
புட்டிப்பால் ஊட்டும் போது
குழந்தை... |
on Saturday, 12 January 2013 08:41.
|
|
இலங்கையைச்
சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கட்டாரில் உள்ள நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை
விதித்துள்ளது. வெங்கடாசலம் சுதேஷ்கர் என்ற 22 வயதான இளைஞருக்கே கட்டாரில் மரண
தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கட்டாரில் பணிபுரிந்த இந்திய இளைஞர் ஒருவரைக்
கத்தியால் குத்திக் கொலை... |
on Saturday, 12 January 2013 08:31.
|
|
சோமாலியக்
கடற்கொள்ளையர்கள் பணயக் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை கப்பல் பணியாளர்
ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சோமாலிய கடற் கொள்ளையர்களால் 2010ஆம் ஆண்டில்
பணயமாக பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை
கப்பல்... |
on Saturday, 12 January 2013 08:16.
|
|
இந்துருவ
- மஹவத்த பகுதியில் கூரான ஆயுதத்தினால் குத்தி பெண்ணொருவர் கொலை
செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 1.10 அளவில் வீட்டிற்குள் நுழைந்த ஒருவரே
குறித்த பெண்ணை கொலைசெய்திருக்கலாம் என பொலிஸ் சந்தேகம் வெளியிட்டுள்ளது. பலத்த
காயங்களுக்குள்ளான பெண்... |
on Saturday, 12 January 2013 06:28.
|
|
ஈராக்
தலைநகர் பாக்தாத்தில் உள்ள சிறைச்சாலையில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட கைதிகள்
தப்பியோடி விட்டனர். அல் கொய்தா இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்
சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த அந்த கைதிகளுக்கு விரைவில் தண்டனை
நிறைவேற்றப்பட இருந்தது. |
on Saturday, 12 January 2013 06:08.
|
|
நேபாலில்
இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில், 29 பேர் பலி,12 பேர் காயமடைந்துள்ளனர். நேபாலின்
தென் மேற்கு பகுதியிலுள்ள, மலையில் பயணித்த பஸ்ஸொன்றே இவ்வாறு குடைசாய்ந்து
விபத்துக்குள்ளாகியுள்ளதாக நேபால் பொலிஸார் அறிவித்துள்ளனர்.இவ்விபத்தில்
கடுங்காயங்களுக்கு
உள்ளானவர்கள்... |
on Saturday, 12 January 2013 05:53.
|
|
சிறிலங்காவைச்
சேர்ந்த பணிப்பெண் றிசானா நபீக்கை, சிரச்சேதம் செய்து மரண தண்டனை விதிக்கப்பட்டமை
பெரும் சர்வதேச ரீதியாக அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியான றிசானாக்கு இந்த
தண்டனை விதிக்கப்பட்டமையே இதற்கான காரணமாகும். கடந்த புதன்கிழமை றியாத்தில்,
அந்நாட்டு அதிகாரிகளால்... |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக